சுருக்கமான கட்டாயப்பிரார்த்தனை (#5082)

சுருக்கமான கட்டாயப்பிரார்த்தனை
 
*இருபத்து நான்கு மணிக்கு ஒரு முறை நண்பகலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் கூறப்பட வேண்டும்.

என் கடவுளே, உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். இத்தருணம் என் பலவீனத்திற்கும் உமது    வலிமைக்கும்,  என் வறுமைக்கும்      உமது செல்வத்திற்கும் சாட்சியம் கூறுகின்றேன்.

ஆபத்தில் உதவுபவரும், தனித்து இயங்க-வல்லவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

